அமலாக்கத்துறையால் கைது செய்யப்படுவதை எதிர்பார்த்தேன்: அரவிந்த் கெஜ்ரிவால்

0 341

அமலாக்கத்துறையின் கட்டுப்பாட்டில் காவலில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் தாம் முதலமைச்சர் பதவியை தொடர்வதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

அமலாக்கத்துறையினர் இத்தனை சீக்கிரமாக கைது செய்வார்கள் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் இன்னும் சில நாட்கள் ஆகலாம் என்றும் எண்ணியது தப்பாகி விட்டது என்றும் கூறினார்.

தம் மீதானகுற்றச்சாட்டுக்குப் பதில் அளித்த கெஜ்ரிவால் மதுபானக் கொள்கை பல்வேறு கட்டங்களாக ஆலோசிக்கப்பட்டு சட்டச் செயலாளர், நிதித்துறைச் செயலாளர், துணை நிலை ஆளுநர் உள்ளிட்ட பலரின் கையெழுத்துடன் நிறைவேற்றப்பட்டது.

ஆனால் இதில் தம்மையும் சிசோடியாவையும் மட்டும் குறிவைப்பது ஏன்? என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments