மதுபானக் கொள்கை முறைகேட்டில் ஆம் ஆத்மி கட்சியே இதன் மூலம் அதிக பயன் பெற்றதாகவும் அமலாக்கத்துறை குற்றச்சாட்டு

0 579

மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அதிகளவில் ஆதாயம் பெற்ற முதன்மையான குற்றவாளி ஆம் ஆத்மி கட்சியும் அதன் தலைவரும்தான் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் 28ம் தேதி வரை அமலாக்கத்துறையின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான  சிறப்பு வழக்கறிஞர் , மதுபானக் கொள்கை முறைகேடு மூலம் அதிகளவில் பலன் பெற்றது ஆம் ஆத்மி தான் என்று கூறியுள்ளார்.இக்கொள்கையை வடிவமைத்ததில் கெஜ்ரிவால் நேரடியாக ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments