சிகரெட் விற்பனையை விட்டுட்டேன்.. துரைவைகோ ஆவேசமான கட்சியினரை அமைதிப்படுத்தினார்..!

0 660

திருச்சி தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளராக களமிறங்கும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரைவைகோ செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் ஐடிசி விநியோகஸ்தராக இருந்து கொண்டு எவ்வாறு தேர்தலில் போட்டியிட்டு மக்களுக்கு நல்லது செய்ய முடியும் ? என்ற எதிர்க்கட்சியினரின் குற்றச்சாட்டு குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதும் தொண்டர்கள் ஆவேசமாயினர்

அவர்களை அமைதிப்படுத்தி விட்டு துரைவைகோ பொறுமையாக விளக்கம் அளித்தார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments