பட்டமளிப்பு விழாவுக்கு வசூலித்த பணத்தை முறையாக செலவிட வில்லை என்று புகார்

0 334

திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பட்டமளிப்பு விழாவுக்கு மாணவ மாணவிகளிடமிருந்து தலா 400 ரூபாய் கட்டணம் வசூலித்ததாகவும், ஆனால், பணத்தை முறையாக செலவிடவில்லை என்று இந்திய மாணவர் சங்கத்தினர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

விழாவுக்கு பந்தல் அமைக்காமல் உரப்பைகளை தார்பாய் போன்று கட்டி அதன் கீழ் அமர வைக்கப்பட்டதால் ,  வெயிலில் அவதிக்கு ஆளானதாக மாணவ மாணவிகள் புகார் தெரிவித்தனர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments