முதியோர் உதவித் தொகை கேட்டு கோரிக்கை வைத்த 86 வயது முதியவர்...

0 246

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வம் பரந்தூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது 86 வயது முதியவர் ஒருவர், தான் தி.மு.கவுக்குதான் எப்போதும் ஓட்டுபோடுவேன் என்றும், ஆனால் இதுவரை தனக்கு முதியோர் ஓய்வுத்தொகை கிடைக்கவில்லை என்றும் கோரிக்கை வைத்தார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments