காட்டுயானை மற்றும் வனவிலங்களின் நடமாட்டத்தால் மூணாரில் குறைந்த சுற்றுலா பயணிகளின் வருகை

0 220

மூணாறில் சுற்றித்திரியும் வனவிலங்குகளால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. வனவிலங்கள் உணவு தேடி வனப்பகுதியிலிருந்து வெளியேறி பொதுமக்களின் குடியிருப்புகள். சாலைகளில் அதிகளவு நாடமாடி வருகின்றன.

இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற அச்சப்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது.மேலும் மூணாறுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களையும் தாக்கி சேதப்படுத்தி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments