எடப்பாடி பழனிசாமி துரோக மனப்பான்மையை விட்டுத் திருந்தினால் அதிமுக ஒன்று சேரும் : டி.டி.வி. தினகரன்

0 387

எடப்பாடி பழனிசாமி தனது சுயநலத்தை, துரோக மனப்பான்மையை விட்டுத் திருந்தினால் மட்டுமே அதிமுக ஒன்று சேர முடியும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்தார்.

காஞ்சியில் சங்கர மட பீடாதிபதி விஜயேந்திரரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments