திருவாரூர் ஆழித் தேரோட்டத்தில் பக்தி முழக்கமிட்டு பக்தர்கள் உற்சாக நடனம்

0 302

திருவாரூர் ஆழித் தேரோட்டத்தையொட்டி, 96 அடி உயரமும் 300 டன் எடையும் உள்ள பிரம்மாண்ட ஆழித்தேர் நேற்று காலை புறப்பட்டு நான்கு வீதிகளையும் கடந்து மாலை சரியாக 6:30 மணியளவில் நிலைக்கு வந்தது.

தேர் நிலைக்கு வந்ததும் பக்தர்கள், ஆரூரா தியாகேசா என்று பக்தி முழுக்கமிட்டனர். பேரி கார்டு மீது ஏறி இளைஞர்கள் சிவ வாத்தியங்களுக்கு ஏற்ப உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments