கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய தூத்துக்குடி மேயர்

0 261

தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கல்லூரி மாணவர்களை அழைத்து தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு கனிமொழி கொண்டுவந்துள்ள திட்டங்கள் குறித்தும் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்கள் விளக்கியதுடன், மாணவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார்


அப்போது ஒரு மாணவர் தங்கள் கல்லூரியில் ஒரு செமஸ்டருக்கு 6 பாடங்களுக்கு தேர்வு எழுதுவதாகவும் தற்போது கூடுதலாக நான் முதல்வன் என்ற பெயரில் கண்துடைப்புக்கு தேர்வு ஒன்று நடத்தப்படுவதாகவும், அதே போல ஒப்புக்கு இண்டர்வியூ நடத்திச்செல்வதாகவும் புகார் தெரிவித்தார்

அந்த மாணவனிடம் நான் முதல்வன் திட்டம் எதற்காக கொண்டுவரப்பட்டது, அதன் நோக்கம் என்ன என்பது குறித்து மேயர் ஜெகன் பெரியசாமி பொறுமையாக எடுத்துகூறினார்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments