ஆண்மை இருக்கு குழந்தை பெத்துக்கறோம்...அதான் வாரிசு சென்னைன்னா இப்படி பேசுவானுங்க...! துரைமுருகன்

0 874

குடியாத்தம் தொகுதியில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்புவிழாவில் பங்கேற்று பேசிய அமைச்சர் துரை முருகன் தங்கள் மீதான வாரிசு அரசியல் குற்றச்சாட்டுக்கு அவர் பாணியில் பதில் அளித்தார் 

தான் 12 முறை காட்பாடி தொகுதியில் இருந்து தேர்வாகி உள்ளேன் என்பதை அறிந்து பிரதமர் மோடியே வியந்து போனதாக தெரிவித்த துரைமுருகன், கலைஞரே சொல்லியும் தான் எதற்காக சென்னையில் போட்டியிடவில்லை என்பதற்கான காரணத்தையும் தெரிவித்தார்

மிசாவுக்கு சிறைக்கு சென்று வந்த பின்னர் ஒருவருட காலம் தனது மகனை கையால் தொடவில்லை என்றும் அப்படிப்பட்ட தியாகத்தை செய்துள்ளதாகவும் துரைமுருகன் உருக்கமாக தெரிவித்தார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments