அரசுப் பேருந்தில் 13 கிலோ கஞ்சா கடத்திய இருவர் கைது

0 415

உளுந்தூர்பேட்டை அருகே பரிந்தலில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகளின் வாகன சோதனையின் போது, அரசுப் பேருந்தில் கொண்டு செல்லப்பட்ட 13 கிலோ கஞ்சா சிக்கியது.

ஆந்திராவிலிருந்து 26 அரை கிலோ பொட்டலங்களில் கஞ்சாவை கொண்டு சென்ற கார்த்திக், கிருஷ்ணன் ஆகிய இருவரை கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments