எந்த சின்னம் கேட்டாலும் வேறொருவருக்கு தரப்படுகிறது: சீமான்

0 370

ஒரு சொட்டு தண்ணீர் கூட கொடுக்க முடியாது என்று கூறிய கர்நாடகா அரசுக்கு திமுக இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.

சென்னை அண்ணாநகரில் தமது கட்சியின் 40 வேட்பாளர்கள் மற்றும் தொகுதி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகு பேட்டியளித்த அவர், தாங்கள் எந்த சின்னத்தை கேட்டாலும் அதை உடனே வேறு ஒருவருக்கு தேர்தல் ஆணையம் கொடுத்து விடுவதாக கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments