உரிய ஆவணம் இல்லாமல் எடுத்து வந்த 75 சவரன் தங்க செயின்கள் பறிமுதல்

0 338

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதையடுத்து சென்னை, இராயபுரம் கல்லறை சாலையில் வாகன தணிக்கையின்போது  இருசக்கர வாகனத்தில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஹரிஷ் என்பவர் எடுத்து வந்த 75 சவரன் எடையுள்ள 36 தங்க செயின்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

வீட்டிலேயே தங்க நகைகளை செய்து சௌகார்பேட்டையில் உள்ள நகைக்கடையில் கொடுக்க எடுத்து வந்தததாக ஹரிஷ் தெரிவித்ததையடுத்து விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments