இராமநாதபுரத்தில் வழக்கறிஞரை விரட்டி, விரட்டி தாக்கிய திருநங்கைகள்

0 384

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை சந்திக்க காத்திருந்த தங்களை இழிவாக பேசியதாகக் கூறி தர்மர் என்ற வழக்கறிஞரை திருநங்கைகள் விரட்டி விரட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. 

வழக்கறிஞரை போலீசார் மீட்டு அழைத்துச் சென்ற நிலையில், மாவட்ட ஆட்சியர் திருநங்கைகளை அழைத்துப் பேசினார்.

தாங்கள் கேட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும் வழக்கறிஞர் தர்மர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆட்சியர் உறுதி அளித்ததாக திருநங்கைகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments