இபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பின் பிரேமலதா பேட்டி

0 1236

பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

இபிஎஸ் உடனான ஆலோசனைக்குப் பின் பிரேமலதா பேட்டி

இபிஎஸ் வருகை மரியாதை நிமித்தமான சந்திப்பு - பிரேமலதா

"திருச்சியில் மார்ச் 24ல் அதிமுக கூட்டணி பொதுக்கூட்டம்"

"மார்ச் 24 திருச்சி பொதுக்கூட்டத்தில் 40 வேட்பாளர்களும் அறிமுகம்"

"தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட் உறுதி செய்யப்பட்டுள்ளது"


தேமுதிக அலுவலகம் வந்த இபிஎஸ், கேப்டன் விஜயகாந்த் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்

பிரேமலதா உள்ளிட்ட தேமுதிக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுகவினர் ஆலோசனை

எடப்பாடி பழனிசாமி உடனான ஆலோசனைக்குப்பின் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர் சந்திப்பு

தேமுதிக அலுவலகத்திற்கு இபிஎஸ் வருகை மரியாதை நிமித்தமான சந்திப்பு - பிரேமலதா விஜயகாந்த்

அதிமுக கூட்டணி சார்பில் மார்ச் 24ஆம் தேதி திருச்சியில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது - பிரேமலதா விஜயகாந்த்

திருச்சியில் மார்ச் 24ல் நடைபெறும் அதிமுக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டத்தில் 40 வேட்பாளர்கள் அறிமுகம் - பிரேமலதா

தேமுதிகவிற்கு ராஜ்யசபா சீட் ஒதுக்கீட்டை அதிமுக உறுதி செய்துள்ளது - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் ராஜ்யசபா சீட் ஒதுக்கீட்டில் யார் போட்டி என்பது பின்னர் அறிவிக்கப்படும் - பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக விரும்பிய தொகுதிகளை அதிமுகவிடம் கேட்டு பெற்றுள்ளோம்; உள்ளபடியே எங்களுக்கு மகிழ்ச்சி - பிரேமலதா

கூட்டணிக்கு பாஜக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது உண்மை தான்; அதற்காக அவர்களுக்கு நன்றி - பிரேமலதா

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments