தஞ்சாவூரில் சரக்கு வாகனத்தில் கொண்டு வந்த 9 ஐம்பொன் சிலைகள் பறிமுதல்

0 294

தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை சோதனை சாவடியில் வாகன தணிக்கையின்போது உரிய ஆவணங்கள் இல்லாமல் சரக்கு வாகனத்தில் கொண்டுவரப்பட்ட 9 ஐம்பொன் சிலைகளை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

சுவாமி மலையில் இருந்து ஆந்திர மாநிலம் வாடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சிலைகள் கொண்டு செல்வதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெறுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments