பேரனின் பிறந்தநாளையொட்டி ஒருநாள் அன்னதான செலவாக ரூ.38 லட்சம் வழங்கிய சந்திரபாபு நாயுடு குடும்பம்

0 487

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பேரனின் பிறந்தநாளையொட்டி, ஒருநாள் அன்னதான செலவாக திருப்பதி தேவஸ்தானத்திற்கு 38 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.

சந்திரபாபு நாயுடுவின் மனைவி புவனேஸ்வரி மகன் லோகேஷ், மருமகள் பிராமணி மற்றும் பேரன் தேவான்ஷ் ஆகியோர் ஏழுமலையானை தரிசித்த பிறகு, அன்னதான கூடத்திற்கு வந்து பக்தர்களுக்கு உணவு பரிமாறினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments