வங்கிக் கடன் கட்ட முடியாமல் இரும்பு வியாபாரி எடுத்த விபரீத முடிவு... வங்கி ஊழியர்கள்தான் காரணம் என கடிதம்

0 561

நிலுவையில் உள்ள வங்கிக்கடன் தவணைகளை கட்டுமாறு, வங்கி அதிகாரிகள் தொடர்ந்து தொல்லைக் கொடுத்ததால் மன உளைச்சலில் தனது தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக சென்னை, முத்தையால்பேட்டையை சேர்ந்த ரிச்சர்ட் என்பவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனது தற்கொலைக்கு வங்கி ஊழியர்கள்தான் காரணம் என இரும்பு வியாபாரியான இருதயராஜ் கடிதம் எழுதி வைத்த நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments