தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் 3வது நாளாக வேலை நிறுத்த போராட்டம்

0 203

தாங்கள் மீன்பிடிக்கும் கடல் பகுதியில் கேரளா மற்றும் கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் இரவு நேரங்களில் வந்து மீன்பிடித்து செல்வதை தடுக்கவும், தங்கு கடல் மீன்பிடிப்பிற்கு அனுமதி வழங்கவும் வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவர்கள் மூன்றாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இரவு நேரங்களில் அவர்கள் வந்து  மீன்பிடித்து செல்வதால், காலையில் செல்லும் தங்களுக்கு மீன்கள் கிடைக்காமல் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments