2019-ல் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13.75 கிலோ தங்க நகைகள் திருட்டு... சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை

0 422

புதுக்கோட்டையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடந்த 2019-ஆம் ஆண்டில் சுமார் 14 கிலோ தங்க நகைகள் காணாமல் போனது தொடர்பான வழக்கில், வங்கியில் சிபிஐ அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்திய பிறகு ஏராளமான ஆவணங்களை அவர்கள் எடுத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது. திருட்டு புகாருக்கு ஆளான வங்கி ஊழியர் மாரிமுத்து மர்மமான முறையில் இறந்த நிலையில், வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments