முத்துமாரியம்மன் கோவில் திருவிழா - அலகு குத்தி ஊர்வலம் வந்த பக்தர்கள்

0 214

காரைக்குடி அருகே மீனாட்சிபுரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயிலில் மாசி - பங்குனி திருவிழாவையொட்டி திரளான பக்தர்கள் பால்குடம் சுமந்தும், அக்னிசட்டி ஏந்தியும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் ஊர்வலமாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், பஜார் பள்ளிவாசல் வழியாக ஊர்வலம் வந்த பக்தர்கள் மீதும் சாலையிலும் இஸ்லாமியர்கள் தண்ணீரை ஊற்றினர். 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments