வளர்ப்பு நாயை அடித்ததால் வாக்குவாதம், கைகலப்பு முதியவர் ஒருவர் அடித்து கொலை உரிமையாளர்...

0 411

ராணிப்பேட்டை மாவட்டம், கலவை அருகே வளர்ப்பு நாயை அடித்ததால் ஏற்பட்ட கைகலப்பில், முதியவர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

சண்முகம் என்பவர் தனது தந்தை முனுசாமிக்கு வாங்கி வந்த சிக்கன் ரைஸில் பக்கத்து வீட்டு நாய் வாயை வைத்ததால், சண்முகம் அதனை அடித்ததாக சொல்லப்படுகிறது.

இதையடுத்து, நாயின் உரிமையாளர் சிவாவுக்கும், சண்முகத்துக்கும் ஏற்பட்ட கைகலப்பை முனுசாமி தடுக்க முயன்றபோது, சிவா கட்டையால் தாக்கியதில் முத்துசாமி உயிரிழந்ததாக  கூறப்படுகிறது. சிவாவை போலீசார் கைது செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments