வங்கி கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்தனைகளை தினமும் தெரிவிக்க வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு

0 406

வங்கிக் கணக்குகளில் சந்தேகத்திற்குரிய பரிவர்தனைகள், அதிக தொகைக்கான பரிவர்தனைகள் குறித்து தினமும் தகவல் தெரிவிக்க வேண்டுமென வங்கிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நிறைவு பெறும் வரை இது நடைமுறையில் இருக்கும் என்பதால், இதற்கான கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை ஈடுபடுத்த வங்கிகள் தயாராகி வருகின்றன.

வங்கிகளின் இயக்குனர் வாரிய கூட்டங்களில் இதுபற்றி ஆலோசிக்கப்பட்டு ஊழியர்களைக் கொண்ட சிறப்பு குழுக்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ள வங்கிகள், சந்தேகத்திற்குரிய பரிவர்தனைகள் குறித்து தினசரி அடிப்படையில் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கவும் ஊழியர்களை அறிவுறுத்தியுள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments