திருச்சியில் வீடுகளுக்கு குழாய் மூலமாக இயற்கை எரிவாயு விநியோகம் திட்டம் தொடக்கம்

0 452

வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு குழாய் வழியாக நேரடியாக இயற்கை எரிவாயு விநியோகிக்கும் திட்டம் திருச்சி வேங்கூரில் தொடங்கியது.

நாமக்கல் மற்றும் திருச்சி மாவட்டத்தில் எரிவாயு விநியோகிக்க அனுமதி பெற்றுள்ள IRMEL நிறுவனம் நகரத்தை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குழாய் அமைத்து எரிவாயு விநியோகிக்கப்படும் எனவும் இதற்காக 2026-ம் ஆண்டிற்குள் 65 சிஎன்ஜி நிலையங்களை இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments