ராமநாதபுரத்தில் 8 கிலோ தங்கம் கடத்தல் வழக்கில் தேடப்பட்டு வந்தவர் செல்ஃபோன் சிக்னல் மூலமாக கண்டறிந்து கைது

0 340

இலங்கையில் இருந்து கடந்த நவம்பர் மாதம் 8 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்ட வழக்கில் நீண்ட நாட்களாக தலைமறைவாக இருந்தவரை திருச்சி மத்திய நுண்ணறிவு பிரிவினர் பாம்பனில் வைத்து கைது செய்தனர்.

தேடப்பட்டு வந்த நபரான வெள்ளையன் என்ற பிரசாந்தின் நடமாட்டத்தை செல்ஃபோன் சிக்னல் மூலமாக கண்டறிந்த நுண்ணறிவு பிரிவினர் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments