தூத்துக்குடி மாவட்டத்தில் காணாமல் போன 4 குழந்தைகள் மீட்பு

0 441

தூத்துக்குடி மாவட்டத்தில் வெவ்வேறு நாட்களில் காணாமல் போன நான்கு குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகளை கடத்திய இரண்டு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிசிடிவி பதிவுகளை வைத்து குழந்தைகளை கடத்திய கருப்பசாமி மற்றும் ராஜன் அடையாளம் காணப்பட்டு தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

கடத்தி சென்ற குழந்தைகளை, குழந்தைகள் இல்லாதவர்களிடம் விற்பனை செய்ததாக இருவரும் விசாரணையில் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments