சொகுசு பேருந்தில் வந்த இளைஞரிடம் இருந்து ரூ.14.94 லட்சம் பறிமுதல்

0 409

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் சென்னையிலிருந்து வந்த சொகுசு பேருந்தில் பயணம் செய்த நபரிடமிருந்து 14 லட்சத்து 94 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments