21ஆம் தேதி நடக்கிறது தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம்

0 168

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித் தேரோட்டம் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில் இறுதி கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. 

பெரிய தேர் எனப்படும் தியாகராஜ சுவாமி தேர், அம்பாள் தேர், முருகர் தேர், விநாயகர் தேர், சண்டிகேஸ்வரர் தேர் என மொத்தம் ஐந்து தேருக்கான கட்டுமான பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது.

அதில் 30 அடி உயரமும் 30 அடி அகலமும் கொண்ட ஆழித்தேருக்கு ஜேசிபி இயந்திரம் மூலம் வார்னிஷ் அடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments