வாகனங்களை வழிமறித்து லஞ்சம் வாங்கிய 2 எஸ்.எஸ்.ஐ-கள் உட்பட 6 பேர் கூண்டோடு ஆயுதப்படைக்கு மாற்றம்

0 397

திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே லஞ்சம் வாங்கிய ரோந்து போலீசாருடன் வாகன ஓட்டிகள் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியான நிலையில், 2 சார்பு உதவி ஆய்வாளர்கள் உட்பட 6 பேர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

ஃப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் எனக் கூறிக்கொண்டு, வயதான எஸ்.எஸ்.ஐ ஒருவர் சார்பாக வாகன ஓட்டிகளை வழிமறித்து பணம் வாங்கிய ராஜ்கமல் என்ற நபரும் கைது செய்யப்பட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments