மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு ரூ 100 கோடி: அமலாக்கத்துறை

0 302

டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பாரத ராஷ்ட்ர சமிதி கட்சியின் கவிதா, அரவிந்த் கெஜ்ரிவால், மணிஷ் சிசோடியா உள்ளிட்ட ஆம் ஆத்மி தலைவர்களுக்கு 100 கோடி ரூபாய் கொடுத்திருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி அரசின் மதுபானக் கொள்கையை அமல்படுத்தவும் கொள்கைகளை வகுக்கவும் ஆம் ஆத்மிக்கு கவிதா பணம் கொடுத்ததாகக் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments