ஆவின் பாலில் மிதந்த புழுக்கள்: உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு

0 448

உதகையில் ஆவினில் வாங்கிய பாலை பாத்திரத்தில் ஊற்றிய போது ஏராளமான புழுக்கள் நெளிந்ததாக டீக்கடைக்காரர் புகாரளித்ததைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறையினர் ஆய்வு நடத்தினர்.

பாக்கெட் இன்றைய தேதியிலேயே பேக் செய்யப்பட்டிருப்பதாகவும், அந்த வரிசையில் உள்ள மற்ற பாக்கெட்டுகளை விற்பனை செய்யக் கூடாதென ஆவின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக உணவு பாதுகாப்புத்துறையினர் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments