கடலூர் சிறையில் இருந்த சி.சி.டி.வி கேமராக்களை உடைத்த பிரபல ரவுடி

0 290

கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடி எண்ணூர் தனசேகரன், தனக்கு பிடித்த டிவி சேனலை வைக்காததால் ஆத்திரத்தில் சிறையில் இருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்ததாக சிறை காவலர்கள் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறை காவலர்கள் தன் மீது புகார் கொடுத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து எண்ணூர் தனசேகரன் இன்று காலை முதல் சிறையில் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments