தூத்துக்குடியில் ரூ.1000 பாக்கிக்காக தகராறு - பானி பூரி வியாபாரி கார் ஏற்றி கொலை... மருந்துக் கடை ஊழியர் கைது

0 384

முன்தகராறு காரணமாக சாத்தான்குளத்தில் பானிபூரி வியாபாரியை கார் ஏற்றிக் கொலை செய்த வழக்கில் மருந்துக் கடை ஊழியர் இம்ரான் என்பவரை கைது செய்த போலீசார் கடை உரிமையாளரான தொழிலதிபர் மதீனைத் தேடி வருகின்றனர்.

மதீன் நடத்தி வரும் மருந்துக் கடைக்கு மீரான் 1000 ரூபாய் பாக்கி வைத்து இருந்ததாகவும் அதை வசூலிக்க மதீன் உத்தரவிட்ட நிலையில்,  மருந்துக் கடை ஊழியர் இம்ரானுக்கும்  மீரானுக்கும் மோதல் ஏற்பட்டு, அது படுகொலையில் முடிந்திருப்பதாக போலீசார் தெரிவித்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments