புதுச்சேரியில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தி வரப்பட்ட மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்தனர்

0 298

நாடாளுமன்றத் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததையடுத்து புதுச்சேரி எல்லையில ஆட்டோ இரண்டு சக்கர வாகனம் பேருந்து என கொண்டு வரப்பட்ட மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்து அழித்ததுடன் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.

இதே போன்று புதுச்சேரிக்குட்பட்ட காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சோதனையிட்ட போலீசார் ஒரே நாளில் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள சாராயம் மற்றும் மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments