மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு 100 நாள் செயல்திட்டம் வகுக்குமாறு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தல்

0 546

மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு 100 நாள் செயல்திட்டம் வகுக்குமாறு, மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

தமது இலாகா சார்ந்த செயலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி விக்சித் பாரத்திற்கான திட்டங்களைத் தயார் செய்யுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்கிடையே, தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பிய மத்திய அமைச்சரவை, ஏழு கட்ட மக்களவை தேர்தல் தேதிகளை அரசிதழில் அறிவிக்கும் அதிகாரப்பூர்வ செயல்பாடுகளை துவங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments