தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை அடுத்து வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட பணம் பறிமுதல்

0 342

நாகப்பட்டினம் அருகே சேஷமூலை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்ட தேர்தல் பறக்கும் படையினர், உரிய ஆவணங்கள் இன்றி பைக்கில் கொண்டுவரப்பட்ட ஒரு லட்ச ரூபாயை பறிமுதல் செய்தனர்.

திருத்தணி அடுத்த வேளஞ்சேரி பகுதியில் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதறாக வைக்கப்பட்டிருந்த அரிசி, பாமாயில், கொண்டைக்கடலை, கொசு வலை, பருப்பு உள்ளிட்ட பொருட்களை தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்

ஈரோடு வெட்டுக்காட்டு வலசு பகுதியில் வாகன சோதனை மேற்கொண்ட பறக்கும் படையினர், சூரம்பட்டியைச் சேர்ந்த வடிவேல் என்பவரின் காரிலிருந்து உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துவரப்பட்ட 3 லட்ச ரூபாயைப் பறிமுதல் செய்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments