பிறந்த நாளை முன்னிட்டு தனது அலுவலக வளாகத்தில் கேக் வெட்டி தொண்டர்களுக்கு பிரியாணி விருந்து வைத்த எம்.எல்.ஏ

0 422

மயிலாடுதுறையில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலக வளாகத்திற்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜகுமார் நேற்று இரவு கேக் வெட்டி தனது பிறந்த நாளை கொண்டாடியதோடு பிரியாணி விருந்தும் வைத்தார்.

பிறந்த நாளுக்கான ஏற்பாடுகள் ஏற்கனவே செய்யப்பட்டிருந்ததால், அலுவலக அறைகளை மட்டும் வருவாய்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்து விட்டு, நுழைவு வாயிலை பூட்டவில்லை என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இது தேர்தல் நடத்தை விதிமீறல் என்பதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments