பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் அ.தி.மு.க. நிர்வாகி மீது தாக்குதல்

0 320

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக இருந்த முன்விரோதத்தால் அதிமுக நிர்வாகியை மரக்கட்டையால் தலையில் தாக்கியதாக டீக்கடை உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற வெங்கடேசனை வழிமறித்து ராஜேந்திரன்-கல்பனா தம்பதி தகராறு செய்து தாக்கியதில் அவர் தலையில் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ராஜேந்திரன் கைது செய்யப்பட்ட நிலையில், கல்பனாவை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments