உலக சிட்டுக்குருவிகள் தின விழா மற்றும் சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகள் வழங்கும் விழா

0 251

பல்லடம் அருகே கோடங்கிபாளையம் மகிழ்வனத்தில் உலக சிட்டுக்குருவிகள் தின விழா மற்றும் சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்வில் இயற்கையை பாதுகாக்கும் முனைப்போடு செயல்பட்டு வரும் 11 அமைப்புகளுக்கு ஆயிரம் அடைகாக்கும் பெட்டிகளை கோடங்கிபாளையம் ஊராட்சி மற்றும் மகிழ்வனம் தாவரவியல் பூங்கா சார்பில் வழங்கப்பட்டது..

ஒவ்வொரு வீட்டிலும் சிட்டுக்குருவிகள் தங்குவதற்கும் அடைகாக்குவதற்கும் ஏதுவாக இந்த பெட்டிகளை பொருத்த வேண்டும் என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments