திருச்சி மாவட்டம் துவாக்குடி எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையில் தீ விபத்து

0 173

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே துவாக்குடியில் உள்ள எஸ்பிஐ வங்கிக் கிளையில் ஏற்பட்ட தீ விபத்தில் கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள், மின்சாதன பொருட்கள், ஆவணங்கள் உள்பட பல்வேறு பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

மின்சாதனங்களில் ஏற்பட்ட கோளாறால் தீ பிடித்ததாக கூறப்படும் நிலையில், இதுகுறித்து திருவெறும்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments