தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்த சில மணி நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 100 சாராய பாட்டில்கள்

0 284

தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த சிலமணி நேரத்தில், திருவாரூர் மாவட்டம் பேரளம் அருகே உள்ள கிளியனூர் பகுதியில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த புதுச்சேரி மாநில சாராய பாட்டில்களை, மாவட்ட கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் கைப்பற்றினர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments