இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்துக்குக் ஓ.பன்னீர் செல்வம் கடிதம்

0 315

மக்களவைத் தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் என்று கோரி தலைமை தேர்தல் ஆணையத்துக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார்.

பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டது தொடர்பான வழக்கு சிவில் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கடிதத்தில் ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் படிவம் ஏ, பி- யில் கையெழுத்திட அனுமதிக்கவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments