சென்னையில் சாக்லேட் ஆசை காட்டி சிறுமிகளிடம் அத்துமீறிய நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு

0 410

சென்னை திருவான்மியூரில் 7 வயது முதல் 11 வயது வரை உள்ள மூன்று பள்ளிச் சிறுமிகளை சாக்லேட் தருவதாகக் கூறி வார்த்தை பாலியல் வன்கொடுமை செய்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த யோவான் என்பவன் கடந்த மாதம் கைது செய்யப்பட்டான்.

சிறையில் அடைக்கப்பட்டுள்ள யோவான் மீது மாநகரக் காவல் ஆணையர் உத்தரவின் பேரில் குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments