மிகப்பெரிய ஸ்தானத்தில் இருக்கும் பிரதமர் சிறிய வார்த்தைகளை உதிர்த்திருப்பது அழகல்ல - அமைச்சர் துறைமுருகன்

0 405

மிகப்பெரிய ஸ்தானத்தில் இருக்கும் பிரதமர் சிறிய வார்த்தைகளை உதிர்த்திருப்பது அழகல்ல என அமைச்சர் துறைமுருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

வேலூர் காட்பாடி வட்டம் மேல்பாடியில் பொன்னை ஆற்றின் குறுக்கே சுமார் 13 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தரை பாலத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வரும் தேர்தலில் திமுக-காங்கிரஸ் ஊழல் கூட்டணியை துடைத்தெறியவேண்டும் என பிரதமர் பேசியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments