குலசேகரம் பட்டண கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூடு... வீசியது யார்? - போலீஸார் விசாரணை

0 298

கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் பட்டண கால்வாயில் கிடந்த மனித எலும்புக்கூட்டை போலீஸார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

அந்த எலும்புக்கூடு மருத்துவப் பயிற்சிக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இருப்பினும், தடய அறிவியல் துறையினர் உதவியுடன், அந்த எலும்புக்கூடு யாருடையது, கால்வாயில் வீசிச் சென்றது யார் என போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments