சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின் போது மது விநியோகிக்க புதிய நிபந்தனைகளுடன் அறிவிப்பாணை வெளியீடு

0 212

சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்ச்சிகளின்போது மது வினியோகிக்க பொதுமக்கள் பார்வைபடாத தனி இடத்தை ஒதுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகளுடன்  அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மது விநியோகத்திற்கு சிறப்பு உரிமம் வழங்குவது தொடர்பான அரசாணையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு மார்ச் 20ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments