நாமக்கல் மாவட்டத்தில் ரூ.1105 கோடியில் கூட்டு குடிநீர்த் திட்டப் பணிகள்... டிசம்பரில் குடிநீர் விநியோகம் - கொங்கு ஈஸ்வரன்

0 210

நாமக்கல் மாவட்டத்தில் ராசிபுரம் நகராட்சி, எட்டு பேரூராட்சிகள், நான்கு ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 523 ஊராட்சிகளுக்கான கூட்டுக் குடிநீர்த் திட்டப் பணிகள் அக்டோபர் மாதத்துக்குள் நிறைவடையும் என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்தார்.

1105 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின் எடப்பாடியில் பேட்டியளித்த அவர், குறிப்பிட்ட பகுதிகளுக்கு டிசம்பர் மாதத்துக்குள் காவிரி குடிநீர் கொண்டு செல்லப்படும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments