அரசு நிகழ்ச்சியை புறக்கணிக்கும் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மீது திண்டிவனம் அதிமுக எம்எல்ஏ குற்றச்சாட்டு

0 213

எதிர்க்கட்சி எம்எல்ஏ என்பதால் தாம் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகளில் சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகள் பங்கேற்காமல் புறக்கணிப்பதாக திண்டிவனம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. அர்ஜுனன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

ஆட்சிப்பாக்கம் கிராமத்தில் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் செலவில் திறந்தவெளி குடிநீர் கிணறு அமைக்க நடந்த பூமி பூஜையில் பங்கேற்ற எம்.எல்.ஏ., அந்நிகழ்ச்சியை திட்டமிட்டே வட்டார வளர்ச்சி அலுவலர்கள் புறக்கணித்ததாகவும் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments