வேளாண்துறை சார்பில் பனை ஏறும் சோதனை நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார்

0 219

திருச்செந்தூர் அருகே, அடைக்கலாபுரத்தில் வேளாண்துறை சார்பில் மின் தூக்கி இயந்திரம் மூலம் பனைத் தொழிலாளர்கள் பனை ஏறும் சோதனை நிகழ்ச்சியை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.

மின்தூக்கி இயந்திரத்தை வட்டி இல்லா கடன் மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்தில் படித்த உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments