தெலுங்கானாவில் ஊழல் புகாரில் சிக்கிய பெண் தாசில்தாரின் வீடு உள்பட 5 இடங்களில் நடந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல்

0 271

தெலுங்கானாவில் ஊழல் புகாரில் சிக்கிய பெண் தாசில்தார் மார்கலா ரஜனியின் வீடு மற்றும் உறவினர்கள், நண்பர்களுக்கு சொந்தமான 5 இடங்களில் நடத்திய சோதனையில் 3 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நில ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அம்மாநில லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர்.

ஒன்றரை கிலோ தங்க ஆபரணங்கள், ரொக்கப்பணம், வங்கிக் கணக்கு புத்தகங்கள் ஆகியவற்றையிம் போலீசார் கைப்பற்றி விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments